Wednesday, July 22, 2009
கரு இல்லாமல் எழுதத் தொடங்கிய இப்பதிவு......
மிகவும் தாகமாக இருக்கிறது...தேடியலைகிறேன்... முடியவில்லை...கொஞ்சம் நம்பிக்கை மாத்திரமே பாக்கியிரிக்கிறது..சுற்றுகிறது பூமி.... என்னையும் சேர்த்து..கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை...வெறும் காய்ந்து போன செம்மணல்...தேடியலைகிறேன்... நீருக்காக... கரு இல்லாமல் எழுதத் தொடங்கிய இப்பதிவு போல.. நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment