Tuesday, July 28, 2009

நான் கெட்டவனாம்..

ஒருவனை நல்லவன் என்று மதிப்பிடும் சுட்டிகள் என்னடா சாமி? எங்கட அப்பனும் தான் ஒரே சொல்லுறாரு என்னைய நல்லவனாக வாழ்வேண்டும் எண்டு. என்னக்கு நான் நல்லவன்தான். ஆனா மத்தவனுகள் என்னைய ஏன் இப்பிடி பாக்குரானுகள் எண்டுதான் எனக்கு விளங்குதில்ல. பிடிபட்டாத்தான் கள்ளன், அதுவரைக்கும் அவன் நல்லவன் இப்பிடித்தான் இங்க கனபேர் நல்லவனுகளாக திரியிரானுகள். மனசுக்குபிடிச்சிரிந்த்து அதைச் செய்தாப் பிழையாடா முருகா? நல்லது கெட்டதுக்கு என்னதான் definition ஓ தெரியாது...

Wednesday, July 22, 2009

கரு இல்லாமல் எழுதத் தொடங்கிய இப்பதிவு......

மிகவும் தாகமாக இருக்கிறது...தேடியலைகிறேன்... முடியவில்லை...கொஞ்சம் நம்பிக்கை மாத்திரமே பாக்கியிரிக்கிறது..சுற்றுகிறது பூமி.... என்னையும் சேர்த்து..கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை...வெறும் காய்ந்து போன செம்மணல்...தேடியலைகிறேன்... நீருக்காக... கரு இல்லாமல் எழுதத் தொடங்கிய இப்பதிவு போல.. நான்.